2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் : வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது கால அவகாசம்

Sep 24 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

வருமானவரி கணக்கு தாக்கல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்த கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இம்மாதம் 30ம் தேதி கால அவகாசம் நிறவடைகிறது. கணக்கு தாக்கல் செய்யாதோர், உடனடியாக தாக்‍கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00