நெல்லை அருகே வாலிபர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கு : 2-வது நாளாக விசாரணை தொடங்கிய சி.பி.சி.ஐ.டி போலீசார்

Sep 24 2020 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்‍கில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் இரண்டாம் நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை அருகே தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வன் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் இன்று இரண்டாவது நாளாக விசாரித்து வருகின்றனர். செல்வனின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தும் சிபிசிஐடி போலீசார், செல்வன் கடத்தி செல்லப்பட்ட இடத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்கின்றனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள 3 பேரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உட்பட 2 பேரிடமும் விசாரணை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00