இராமநாதபுரம் மாவட்டத்தில கடைகளை உடைத்து திருட்டு - பலே திருடன் கைது

Sep 25 2020 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

இராமநாதபுரம் மாவட்டத்தில பல்வேறு இடங்களில் கைவரிசையை காட்டிய நபரை கைது செய்த போலீசார், 22 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். கீழக்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரவு நேரங்களில் கடைகள் உடைக்‍கப்பட்டு பணம் செல்போன்கள் கொலையடிக்‍கப்பட்டன. இது தொடர்பாக, பாரீஸ்கான் என்பவரை, காவல்துறையினர் கைது செய்தனர். செல்போன்கள், கைக்கடிகாரம் மற்றும் கடைகளை உடைக்க பயன்படுத்திய கடப்பாறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மீது 18 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00