இராமநாதபுரம் மாவட்டத்தில கடைகளை உடைத்து திருட்டு - பலே திருடன் கைது
Sep 25 2020 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இராமநாதபுரம் மாவட்டத்தில பல்வேறு இடங்களில் கைவரிசையை காட்டிய நபரை கைது செய்த போலீசார், 22 செல்போன்கள் பறிமுதல் செய்தனர். கீழக்கரை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரவு நேரங்களில் கடைகள் உடைக்கப்பட்டு பணம் செல்போன்கள் கொலையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, பாரீஸ்கான் என்பவரை, காவல்துறையினர் கைது செய்தனர். செல்போன்கள், கைக்கடிகாரம் மற்றும் கடைகளை உடைக்க பயன்படுத்திய கடப்பாறை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர் மீது 18 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.