குடும்பப் பிரச்னையால் மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
Sep 25 2020 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உசிலம்பட்டி அருகே குடும்பிரச்சனையில் இளம்பெண் ஆறுமாத குழந்தையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேக்கிழார்பட்டியை சேர்ந்த ரவீந்திரந்திரனுக்கும் மனைவி லெட்சுமிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லெட்சுமி ஆறுமாத குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மகள் தற்கொலை கொண்டதாக லெட்சுமியின் தந்தை வாலாந்தூர் போலிசிடம் புகார் கொடுத்துள்ளார்.