திருவொற்றியூரில் தடைசெய்யப்பட்ட புகையிலை போதை பொருட்கள் விற்பனை - கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Sep 25 2020 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவொற்றியூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, ஹன்ஸ், குட்கா, உள்ளிட்ட புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்த ராஜன் என்ற கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தம் 300 பாக்கெட்கள் இதன் மதிப்பு பத்தாயிரம் ரூபாய் இருக்க கூடும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ராஜன் மீது வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார் அவரை நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00