இந்திய முறை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு கோரிய வழக்கு - தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Sep 25 2020 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆங்கில மருத்துவர்களை போல் இந்திய முறை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, வேலூர் உள்பட 15 மாநகராட்சிகளில் பணிபுரியும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், முன்னுரிமை அடிப்படையில் மருத்துவர்களின் மனுவை 3 மாதத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது.