கர்நாடகாவில் சிறைபிடிக்‍கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களை விடுவிக்‍கக்‍கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Oct 28 2020 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா ஆழ் கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேரை, கர்நாடகாவை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பிணைக் கைதிகளாக்கிய சம்பவம் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் தங்கள் மனு மீது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00