சென்னை திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
Oct 28 2020 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காலை முதலே இருண்ட வானிலை நிலவி வந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரமாக சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நிலத்தடி நீர் குறைந்து வரும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையினால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.