தொலைதூரக்‍ கல்வி தேர்வு முறைகேடு - மதுரை பல்கலை துணைவேந்தருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்

Oct 28 2020 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூரக்‍ கல்வி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய வழக்கில், பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த லியோனல் ஆண்டனிராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்வு முறைகேடு குறித்து மனு தாக்‍கல் செய்தார். இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதிகள் திரு. கிருபாகரன், திரு. புகழேந்தி அமர்வு, தேர்வு முறைகேடு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, துணை வேந்தர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00