சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Dec 1 2020 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரை பகுதியில், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகையில் கடந்த சில ஆண்டுகளாக நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வைகை ஆற்றில் நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் திருப்புவனம் மற்றும் மானாமதுரையை சுற்றியுள்ள விவசாயிகள், தங்களது விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00