டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தல்

Dec 1 2020 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம் என்றும், அவர் நலமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00