டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தல்
Dec 1 2020 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்துக்கு அரசியலை விட ஆரோக்கியம் முக்கியம் என்றும், அவர் நலமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சட்டசபை தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.