இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே குடிபோதையில் தந்தையைக் கொலை செய்த மகன் தலைமறைவு

Dec 1 2020 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே, குடிபோதையில் தந்தையைக் கொலை செய்த மகனை, போலீசார் தேடி வருகின்றனர். வி.வி.ஆர்.நகரில் வசித்து வந்த ராமர் என்பவருக்கும், அவரது மகன் சக்திகுமாருக்கும் இடையே, குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், உருட்டுக்கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதில், ராமர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பயந்துபோன சக்திகுமார், தலைமறைவாகி விட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00