கரூரில் உள்ள கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு இயக்குனர் கவுதமன் கோரிக்கை
Dec 2 2020 8:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில், தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.கவுதமன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.