வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்‍கோரி செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Dec 2 2020 8:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில், காங்கிரஸ் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளுடன் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ஏர் கலப்பையுடன் பேரணி செல்வதற்கு, காவல்துறையினர் திடீரென அனுமதி வழங்க மறுத்ததால், தாலுகா அலுவலகம் முன்பு, மத்திய அரசைக்‍ கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00