ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது புரெவி புயல் - ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் - 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
Dec 3 2020 9:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமக வலுவிழந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த
வானிலை ஆய்வு மைய துணைத் தலைமை இயக்குநர் திரு.பாலச்சந்திரன், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு அல்லது அதிகாலையில், ராமநாதபுரம் -தூத்துக்குடி இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவித்தார்.