புதுக்கோட்டையில் மர்ம நபர்கள் வெட்டியதில் இளைஞர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் அனுமதி
Jan 19 2021 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டையில் மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த நபர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ராம்தியேட்டர் அருகில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை மர்மக் கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. பலத்த காயத்துடன் கிடந்த நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.