மத்திய அரசின் கொள்கையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
Feb 25 2021 7:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் கொள்கையால் தான், பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் திரு. பிரகாஷ் காரத் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க., கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என கூறினார்.