சேலம் செட்டிச்சாவடியில் உள்ள குவாரியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு - கிராமத்தினர் சாலை மறியல்
Feb 25 2021 7:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் செட்டிச்சாவடியில் உள்ள குவாரியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஏலத்தை ரத்து செய்து குவாரியை அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.