மதுரையை சேர்ந்த இந்தோ - திபெத் பாதுகாப்பு படை வீரர் கன்னிவெடியில் சிக்கி மரணம்

Feb 26 2021 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த இந்தோ - திபெத் பாதுகாப்பு படை வீரர் கன்னிவெடி தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார் - பொய்கை கரைப்பட்டியை சேர்ந்த பால்சாமி என்ற இந்தோ திபெத் பாதுகாப்பு படை வீரர், கடந்த 24-ம் தேதி நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்ட போது, கன்னிவெடியில் சிக்கி உயிரிழந்தார். உயிரிழந்த வீரர் பால்சாமிக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், 2 வயதில் நிதிக்ஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். அவரது உடல், சொந்த ஊரான பொய்கை கரைப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00