சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் வெங்கையா நாயுடு தடுப்பூசி போட்டுக் கொண்டார்
Mar 1 2021 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளவுள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.