சென்னை அரசு மரு‌த்துவக்கல்லூரியில் வெங்கையா நாயுடு தடுப்பூசி போட்டுக் கொண்டார்

Mar 1 2021 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அரசு மரு‌த்துவக்கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளவுள்ளதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் ‍அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00