கோவை துணிக்கடையில் திருடிய 3 பேரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது

Mar 1 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை துணிக்கடை ஒன்றில் திருடிய மூன்று பேரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள துணிக்‍கடையில் விலை உயர்ந்த சேலைகளை மர்மகும்பல் திருடிச் சென்றது. இதுகுறித்து கடை நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதுதொடர்பாக, தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்த முருகன், மாணிக்கவாசகம், தனலட்சுமி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவை, சென்னை, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள துணிகடைகளில் சேலைகளை திருடி கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00