பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்‍கான 10 சதவீத இடஒதுக்‍கீடு - உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சேர்க்‍கை நடத்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்‍கழகம் விளக்‍கம்

Mar 7 2021 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்‍கான 10 சதவீத இடஒதுக்‍கீடு விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே சேர்க்‍கை நடத்தப்பட்டதாக, அண்ணா பல்கலைக்‍கழகம் விளக்‍கம் அளித்துள்ளது.

எம்.டெக் பயோடெக்‍னாலஜி, எம்.டெக் கம்யூடேஷனல் டெக்‍னாலஜி பிரிவுகளில், மத்திய அரசின் இடஒதுக்‍கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்‍கையை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதன்படி சேர்க்‍கை நடத்தப்பட்டதாக அண்ணா பல்கலைக்‍கழகம் விளக்‍கம் அளித்துள்ளது. மத்திய அரசின் 49 புள்ளி 9 சதவீத இட ஒதுக்‍கீட்டின் அடிப்படையில்தான், 10 சதவீத இடஒதுக்‍கீடு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்‍காத நிலையில், தன்னிச்சையாக இடஒதுக்‍கீடை அமல்படுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், அண்ணா பல்கலைக்‍கழகம் இந்த விளக்‍கம் அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00