முகக்கவசம் அணியாமல் சென்றதாக 4.60 லட்சம் வழக்குகள் பதிவு : சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 14,819 பேர் மீது வழக்கு பதிவு - தமிழக காவல்துறை

Apr 21 2021 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

முகக்கவசம் அணியாமல் சென்றதாக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை தரப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8ஆம் தேதி முதல் நேற்று வரை 4 லட்சத்து 60 ஆயிரத்து 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 14 ஆயிரத்து 819 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00