அரக்கோணம் இரட்டைப்படுகொலை - சிபிஐ விசாரணை தேவை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்
Apr 21 2021 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் சாதிய வன்கொடுமை அதிகளவில் நடப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் திருமா வளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.