சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

Apr 21 2021 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் குறிச்சி பகுதியைச் சேர்ந்த கவுசல்யா என்பவர், தனது சக காவலர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலை பெற்றோர் ஏற்கவில்லை எனக்‍ கூறப்படுகிறது. இதனால் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனவிரக்‍தியில் கவுசல்யா எலி மருந்தை உட்கொண்டதை அடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காவலர் உயிரிழந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00