திருச்சிக்கு 22,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை
Apr 21 2021 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், தற்போது 22 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் வந்துடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் ஆயிரத்து 500 தடுப்பூசிகள், திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது வரை திருச்சியில், சுமார் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.