அருப்புக்கோட்டை அருகே பூமி தினத்தை முன்னிட்டு மரக்‍கன்றுகள் நட்டு விழிப்புணர்வு

Apr 21 2021 7:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராம மக்களிடையே பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வேளாண் கல்லூரி மாணவிகள் மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை மண்டல ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். சீனிவாசன் தலைமை தாங்கி மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி மரம் நடு விழாவைத் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் சுமார் 50 க்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00