கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களின்றி வெறிச்சேடி காணப்படும் வேளாங்கண்ணி நகரம்
Apr 21 2021 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக வேளாங்கண்ணி நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது. மேலும், கடற்கரையில் குளிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அங்கு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.