ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசிக்‍கு தட்டுப்பாடு

Apr 21 2021 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கே தற்போது தடுப்பு ஊசி இல்லாத சூழ்நிலையில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் நபர்கள், மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அவர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு, தடுப்பூசி வந்தபின்பு தெரிவிக்‍கப்படும் எனக்‍கூறி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00