செங்கல்பட்டில் ரெம்டெசிவர் மருந்தை மருத்துவரே கள்ளச்சந்தையில் விற்க முயன்ற அவலம் - கைது செய்து காவல்துறை நடவடிக்கை

May 14 2021 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் பரணூர் அருகே, ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்க முயன்ற மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பரணூர் சுங்கச்சாவடி அருகே, ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை, போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், அந்த நபர், தாழம்பூர் பகுதியை சேர்ந்த முகமது இக்பால் என்பதும், படாளம் அடுத்துள்ள கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும், முகமது இக்பாலுடன் வந்திருந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் ஹேமந்த் குமார் என்பவர் தப்பியோடிவிட்டதும் விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட மருத்துவரிடம் இருந்து 6 பெட்டி ரெம்டெசிவர் மருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00