தாம்பரத்தில் தாசில்தாரைக்‍ கண்டித்து வி.ஏ.ஓக்‍கள் போராட்டம்

Jul 31 2021 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சம்பளத் தொகை, ஆண்டு ஊதிய உயர்வு தொகை வழங்காமல் நிலுவையில் இருப்பதைக்‍ கேட்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலகர்களை, தாசில்தார் கண்டு கொள்ளாமல் சென்றதால், ஆவணங்களோடு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, இப்பிரச்சனை தொடர்பாக தாம்பரம் தாசில்தார் பிரேமாவை சந்திக்க, பெருங்களத்தூர், திருவஞ்சேரி, செம்பாக்கம், தாம்பரம், சிட்லபாக்கம், அகரம் தென், நன்மங்கலம், சித்தாலபாக்கம், ஆகிய பகுதிகளில் இருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் வந்தனர். அப்போது பிரச்சனை குறித்து கேட்காமல் இருக்கையில் இருந்து தாம்பரம் தாசில்தார் எழுந்து சென்றதால் அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00