மதுரையில் மரத்திலிருந்து திடீரென தண்ணீர் தானாக பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு - பொதுமக்கள் பாத்திரங்களில் பிடித்துச் சென்ற சுவாரஸ்யம்
Aug 26 2021 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வேல்முருகன் நகரில், மரம் ஒன்றில் இருந்து திடீரென தானாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியது. அதனை பொதுமக்கள் பாத்திரங்களில் பிடித்துச் சென்ற சுவாரஸ்ய நிகழ்வைக் காணலாம்...