தந்தை பெரியார் பிறந்தநாள் : "சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம்'' அமைக்க உறுதிமொழி ஏற்பு - முதலமைச்சர் பங்கேற்பு

Sep 17 2021 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழாவில், முதலமைச்சர் பங்கேற்றார்.

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்பு விழா, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைப்பெற்றது. முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பு நெறியும் வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடித்து, சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக செயல்பாடுகள் அமையும் எனவும் உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் பயணம் தொடர உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00