திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா
Sep 17 2021 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் இருவரும் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மாணவிகள் உடன் தொடர்பில் இருந்த 20 மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 25 மாணவ மாணவிகள், 13ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.