திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா

Sep 17 2021 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சேயூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் இருவரும் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். மாணவிகள் உடன் தொடர்பில் இருந்த 20 மாணவிகள் மற்றும் 5 ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 25 மாணவ மாணவிகள், 13ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00