உள்ளாட்சித் தேர்தல் - நெல்லை, தென்காசியில் 300 பேர் வேட்புமனு தாக்கல்
Sep 17 2021 8:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 300 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில், 204 கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.