தமிழகத்தில் மணல் நிறுவனங்களில் ஒரே விலை நிர்ணயம் செய்யவேண்டும் : நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் - தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் எச்சரிக்கை

Oct 27 2021 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இயக்கும் அனைத்து செயற்கை மணல் நிறுவனங்களிலும் ஓரே மாதிரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன மாநில தலைவர் திரு. ராஜாமணி, இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை இயக்க நடவடிக்ககை எடுக்‍கவேண்டும் என வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00