திருச்சியில் செயல்முறை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி
Oct 27 2021 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி தனியார் கல்வி குழுமம் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகமும் இணைந்து உலக செயல்முறை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணியை நடத்தின. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில், உலக செயல்முறை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. சந்திரமோகன் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.