வல்லூர் தேசிய அனல் மின் நிலைய 2-வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

Oct 27 2021 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் தேசிய அனல் மின் நிலைய 2-வது அலகில், கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டு, இன்று 500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. மின் நிலைய 2-வது அலகில் கடந்த 16-ம் தேதி ஏற்பட்ட கொதிகலன் கசிவு ஏற்பட்டதால், அங்கு 500 மெகாவாட் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. கொதிகலன் கசிவு சரி செய்யப்பட்ட நிலையில், 2-வது நிலையில் இன்று மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி இன்று தொடங்கியதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00