கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது : 12 நாட்களுக்குப்பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

Dec 1 2021 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடல் சீற்றம் குறைந்து இயல்பு நிலை திரும்பியிருப்பதால், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 நாட்களுக்‍குப்பின் கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் சென்றனர்.

வங்கக்‍கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்‍கு சுழற்சி காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்‍குச் செல்ல அனுமதி மறுக்‍கப்பட்டது. இந்நிலையில், கடல் சீற்றம் குறைந்து வழக்‍கமான சூழல் திரும்பியுள்ளதால், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட மீனவர்கள் இன்று காலை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அடையாள அட்டை, படகின் உரிமம் போன்ற ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், உரிய ஆவணங்களின்றி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00