ஒமைக்ரான் தொற்றுள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் : பொய்யான தகவல் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
Dec 1 2021 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒமைக்ரான் தொற்றுள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர், பொய்யான தகவல் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.