தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூரில் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நாற்றுகள் நீரில் மூழ்கின
Dec 2 2021 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் 500 ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும்பாலான நாற்றுக்கள் அழுகி விட்டதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.