தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூரில் 500 ஏக்‍கரில் நடவு செய்யப்பட்டிருந்த நாற்றுகள் நீரில் மூழ்கின

Dec 2 2021 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் குருகாட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் 500 ஏக்‍கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் நாற்றுகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும்பாலான நாற்றுக்கள் அழுகி விட்டதால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00