கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாமல், டாஸ்மாக்‍ மதுக்‍கடைகளை திறந்து வைப்பதா? - தமிழக அரசுக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்

Jan 21 2022 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மக்களைப் பற்றி கவலைப்படாத தமிழக அரசு, டாஸ்மாக்‍ மதுக்‍கடைகளை திறந்து வைத்து, வருமானத்தை மட்டுமே பார்த்து வருவதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே இருப்பதையும் சுட்டிக்‍காட்டியுள்ளார். இவ்வளவுக்கு பிறகும், எத்தனையோ பேர் தொடர்ந்து வலியுறுத்தியதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தி.மு.க. அரசு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்து வைத்திருப்பதாக திரு.டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் வருமானத்தை மட்டுமே பார்ப்பதா? ஆட்சியாளர்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருக்கிறதா? என்றும் திரு.டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00