கும்மிடிப்பூண்டி அருகே தம்பியை கோடாரியால் வெட்டி கொலை செய்த அண்ணன்

Jan 21 2022 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கும்மிடிப்பூண்டி அருகே உடன் பிறந்த தம்பியை அண்ணனே கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கவரைப்பேட்டை அடுத்த கெட்னமல்லியில்,35 வயதான சுரேஷ்குமார்,அதே பகுதியில் சிக்கன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அவரது அண்ணன் பிட்டர் என்கிற சுப்பிரமணி என்பவர் நள்ளிரவில் குடிபோதையில் உடன் பிறந்த தம்பியை கோடாரியால் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் அவசர ஊர்தியின் மூலம் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுரேஷ்குமார் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கவரபேட்டை போலீசார் சுப்பிரமணியை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00