உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி எந்த கருத்தும் இல்லை -தமிழிசை செளந்தரராஜன்
May 18 2022 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எந்த கருத்தும் இல்லை என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.