நெல்லை கல்குவாரி விபத்தில் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் -பெருவுடையார்

May 18 2022 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்‍கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்‍கு அரசு வேலை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெருவுடையார் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00