நெல்லை கல்குவாரி விபத்தில் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -பெருவுடையார்
May 18 2022 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை அருகே கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெருவுடையார் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.