ஜவ்வாது மலையில் உள்ள பீமன் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
May 18 2022 7:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஜவ்வாது மலையில் பீமன் அருவி அமைந்துள்ளது. ஜவ்வாது மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையால் தற்போது பீமன் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பீமன் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.