நீலகிரியில் யானை தாக்‍கி ஒருவர் உயிரிழப்பு : இறந்தவரின் உடலை வைத்து கிராம மக்‍கள் போராட்டம்

May 26 2022 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே யானை தாக்‍கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர் அருகே ஓவேலி ஆருட்பாறை பகவதி அம்மன் கோவில் செல்லும் சாலையில், ஆனந்த் என்பவர் காட்டு யானை தாக்‍கி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அதே இடத்தில் இறந்தவரின் உடலை வைத்து கிராம மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் யானை நடமாட்டம் குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டினர். காட்டு யானையை இப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இறந்தவரின் உடலை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00