தமிழக மக்கள் அனைவரும், வீட்டில் உள்ளவரைப் போல் தம் மீது அன்பு செலுத்தி வருகின்றனர் - அவர்கள் விரும்புவதைப் போல் அம்மாவின் ஆட்சியை அமைத்துத் தருவேன் என புரட்சித்தாய் சின்னம்மா பேட்டி
May 28 2022 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மக்கள் அனைவரும் தம்மீது அதீத அன்பு செலுத்தி வருவதாகவும், அவர்களுக்கு நான் நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் - மீண்டும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியை அமைப்போம் எனவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.