திருப்பூர்: காங்கேயத்தில் கூண்டிற்குள் புகுந்து பறவைகளை விழுங்கிய பாம்புகள்

Jun 23 2022 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில், வீட்டில் வளர்க்கப்பட்ட பறவைகளை விழுங்கியதால், கூண்டிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்த பாம்புகளை, தீயணைப்பு துறையினர் மீட்டு, வனப் பகுதியில் விட்டனர்.

காங்கேயம் அடுத்த உடையார்காலனி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர், தனது வீட்டில் 2 கூண்டுகளில் 8க்கும் மேற்பட்ட வளர்ப்பு கிளிகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு 2 கூண்டுகளிலும் புகுந்த 5 அடி நீளமுள்ள 2 பாம்புகள், கூண்டிற்குள் இருந்த 4 கிளிகளை விழுங்கியது. இதனால், கூண்டிலிருந்து வெளியேற முடியாமல் இரு பாம்புகளும் சிக்கி தவித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், கூண்டுகளோடு பாம்புகளை எடுத்து சென்று, வனப் பகுதிக்குள் விட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00