அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Jul 1 2022 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட முன்னாள் கழக செயலாளர் திரு.ஜீவானந்தம் தலைமையில், வழக்கறிஞர் திரு. பிரேம் குமார் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து வழக்கறிஞர் திரு.பாபு, திரு. சுப்பாராம், திரு. வர்கீஷ், திரு. முத்துக்குமார் ஆகியோர், புரட்சித்தாய் சின்னம்மாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புரட்சி தாய் சின்னம்மாவை எல்.ஐ.சி. திலகர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.